கட்டுரை

தமிழ்மொழி விழாவின் ஓர் அங்கமாக, வளர்தமிழ் இயக்கத்தின் ஆதரவுடன் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை)யின் ஏற்பாட்டில் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய உள்ளரங்கில், ஏப்ரல் 20ஆம் தேதி ‘ஆற்றல் வளர்க்க விரும்பு!’ எனும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழக ஏற்பாட்டில், கழகத்தின் பொருளாளர் மணிமாலா மதியழகன், செயலவை உறுப்பினர் ஹேமா ஆகியோரின் மூன்று நூல்களின் வெளியீடு மார்ச் 3ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் தேசிய நூலகத்தின் 5ஆவது தளத்திலுள்ள இமேஜினேஷன் அறையில் நடைபெறவுள்ளது.
அடுத்த தலைமுறையினரிடம் தமிழ் மொழியைக் கொண்டு சேர்ப்பது வீட்டில்தான் தொடங்குகிறது,” என்கிறார் சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கத் தலைவர் தனபால் குமார்.